தற்போதைய சூழலில் கையில் ரௌத்திரங் கொண்டொருவனின் வழிநடையும் மனநிலையும்.
ரௌத்திரன்
உந்தன்
ஈர்விழியும்
வலிகளைத்தேட
- கண்பார்க்க
உரிமைப்புனல்
கூட - காடெல்லாம்
கங்குபொறி சூழ -
கனபாரம் உய்த்துநீ
நேர- பொய்யன்
உறவுகள் களைவில்
மூழ்க - நேரேபார்
உன்போர்க்களம் ,
எதிர்சப்தம்
இசையே - ருத்ரமாக
வந்துநில் உன்வீரம்
ரௌத்திரமாய் மாற -
ஆங்கே இறைமனம்
நிலைசொல்லும் ,
'வேதனை
யாவும்சேர்ந்திட
வெற்றியின் வழியே
செல்பவன் அல்லன்
நான்
வலி வெறிகள்
என்னுள் நிரம்பிட
எந்நீதியைவிட
புகழும் சூழலில்
என்னையும்
துட்சமென யெண்ணி
எதிரே நிற்பவன் நான்'
- ஹிரன் முருகேசன்
ரௌத்திரன்
உந்தன்
ஈர்விழியும்
வலிகளைத்தேட
- கண்பார்க்க
உரிமைப்புனல்
கூட - காடெல்லாம்
கங்குபொறி சூழ -
கனபாரம் உய்த்துநீ
நேர- பொய்யன்
உறவுகள் களைவில்
மூழ்க - நேரேபார்
உன்போர்க்களம் ,
எதிர்சப்தம்
இசையே - ருத்ரமாக
வந்துநில் உன்வீரம்
ரௌத்திரமாய் மாற -
ஆங்கே இறைமனம்
நிலைசொல்லும் ,
'வேதனை
யாவும்சேர்ந்திட
வெற்றியின் வழியே
செல்பவன் அல்லன்
நான்
வலி வெறிகள்
என்னுள் நிரம்பிட
எந்நீதியைவிட
புகழும் சூழலில்
என்னையும்
துட்சமென யெண்ணி
எதிரே நிற்பவன் நான்'
- ஹிரன் முருகேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக