போர்வீரனுக்கும், பற்றினால் உண்டாகும் பலத்தோடு, அன்பென்றொன்று இருந்தாலே வாழ்நிலை முழுமை பெறும்…
பார்த்தபோது
பார்வையிணைத்தப் பாவை, இனி
பார்க்கக் கூடாதென
எம்மூட ஐயம்
கூறியதே ! கட்டுப்பட்டேன்-
செயலால் என்னால்
விளைந்தக் கர்மம்
என்பாதைவழி உன்னைத்
தீண்டினால் வாழ்அர்த்தம்
ஏதென வேதனைப்பாரென
விலகியது கால்கள் -
கண்கள் உன்னிடத்தில்
எனத்தோன்றும்முன் -
தெளிந்த நீரோடை
வழிகடக்கையிலே
ஐயத்திரவியம் மிதந்ததைக்
கண்டேனே !
உண்மை உணர
விரிந்தேனே -பாமைப்போலே
பார்தேனே - வலிகொடுக்கும்
ஊடலும் தவிர்ப்பேனே !
என்கையால் என்னுள்
காதலைப் புகித்தாள்-
தர்மமெனப் புனைத்தாள் -
என்வடிவம் உன்னால்கொண்ட
மாற்றம் வாழ்அவசியமே !
நான் நீயுமே -
கர்மமாற்றம் எனைத்தாண்டிப்
போகாதென ஒப்புக்கொண்டதனால் -
அதோடு அன்பின்அலைகள்
அவளை சூழ்வதனால்
படையென நின்றேனே !
பார்வையிணைத்தப் பாவை, இனி
பார்க்கக் கூடாதென
எம்மூட ஐயம்
கூறியதே ! கட்டுப்பட்டேன்-
செயலால் என்னால்
விளைந்தக் கர்மம்
என்பாதைவழி உன்னைத்
தீண்டினால் வாழ்அர்த்தம்
ஏதென வேதனைப்பாரென
விலகியது கால்கள் -
கண்கள் உன்னிடத்தில்
எனத்தோன்றும்முன் -
தெளிந்த நீரோடை
வழிகடக்கையிலே
ஐயத்திரவியம் மிதந்ததைக்
கண்டேனே !
உண்மை உணர
விரிந்தேனே -பாமைப்போலே
பார்தேனே - வலிகொடுக்கும்
ஊடலும் தவிர்ப்பேனே !
என்கையால் என்னுள்
காதலைப் புகித்தாள்-
தர்மமெனப் புனைத்தாள் -
என்வடிவம் உன்னால்கொண்ட
மாற்றம் வாழ்அவசியமே !
நான் நீயுமே -
கர்மமாற்றம் எனைத்தாண்டிப்
போகாதென ஒப்புக்கொண்டதனால் -
அதோடு அன்பின்அலைகள்
அவளை சூழ்வதனால்
படையென நின்றேனே !
தேவையே தர்மமே !
- ஹிரண் முருகேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக